பிரான்சில் 50,000 யூரோக்களை காற்றில் பறக்கவிட்டு பெண் செய்து கொண்டிருந்த செயல்! 10, 20 , 50 என யூரோ தாள்கள் சிதறி கிடந்த சம்பவம்

பிரான்சில், கோடை காலங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுக்களில் குளித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் Dijon (Côte-d’Or) நகரில் கடந்த வியாழக்கிழ்மை பகல் 2 மணி அளவில் Place de la République (Dijon) பகுதியில் உள்ள நீரூற்று ஒன்றில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில். அவரை நெருங்கியுள்ளனர். அப்போது, அவர்கள் அங்கிருந்து வெளியேறும் படி கூறியுள்ளனர்.. ஆனால், அதற்கிடையில் அப்பெண், பை நிறைய யூரோ தாள்களை வைத்துக்கொண்டு, … Continue reading பிரான்சில் 50,000 யூரோக்களை காற்றில் பறக்கவிட்டு பெண் செய்து கொண்டிருந்த செயல்! 10, 20 , 50 என யூரோ தாள்கள் சிதறி கிடந்த சம்பவம்